இலங்கை

Tamilmirror Online || கண்டியில் பொலிஸாரை தாக்கியவர் கைது

 கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா  கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது நபரொருவர் தாக்கியுள்ளார். ...

Read moreDetails

இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.அதன்படி, குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே,...

Read moreDetails

உங்க வீட்டில் சிலந்தி இருக்கிறதா? பயப்படுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்! – Sri Lanka Tamil News

Home / உங்க வீட்டில் சிலந்தி இருக்கிறதா? பயப்படுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்! வீட்டில் காணப்படும் சிலந்திகள் மனிதர்களுக்கு ஆபத்தானவையா? சிலந்திகள் ஏன் வீட்டிற்குள் வருகின்றன,...

Read moreDetails

Tamilmirror Online || ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு டிராக்டர் ஒன்றில்...

Read moreDetails

யாழ் – கொழும்பு தொடருந்து சேவையில் சிக்கல்: அமைச்சரின் அறிவிப்பு

கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை போக்குவரத்து...

Read moreDetails

அமெரிக்கா–கனடா வர்த்தக முறிவு – தற்சார்பா அல்லது சுய நாசமா? – Sri Lanka Tamil News

Home / அமெரிக்கா–கனடா வர்த்தக முறிவு – தற்சார்பா அல்லது சுய நாசமா? அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, $20 பில்லியன்...

Read moreDetails

பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் கைது

   பெற்ற பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடூல்சீமைப் பொலிஸார் தெரிவித்தனர். 37 வயதுடைய, எல்டப் டைனாவத்தை...

Read moreDetails

யாழில் கோடிக்கணக்கில் தங்கநகை கொள்ளை – பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட...

Read moreDetails

துக்க வீட்டுக்கு சிரித்த முகத்துடன் வந்த ஷாலினி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, தனது 94வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார்.  அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள...

Read moreDetails
Page 51 of 1668 1 50 51 52 1,668

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.