இலங்கை

யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்… நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை….

யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்றும் துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் கவலை...

Read moreDetails

EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம்

EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிகம, பாதேகம பகுதியில் வசிக்கும் நபர்...

Read moreDetails

Tamilmirror Online || தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு மரண தண்டனை

   பரந்த அளவிலான போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் வழக்கில், எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி சாரா கலிபா (Sarah Khalifa) உட்பட 12...

Read moreDetails

2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள்...

Read moreDetails

நேபாள சகதிக்குள் அதிசயம் – 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி

நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிஷூலி நீர்மின் திட்டத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || நள்ளிரவில் கார் விபத்து: 8 மாணவர்கள் உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது....

Read moreDetails

தேர்தல் நிதியை திரட்டத் திண்டாடும் அரசியல் கட்சிகள்! பொருளாதார நெருக்கடியில் புதிய சவால்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read moreDetails

ஆற்றில் நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை

அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியின்...

Read moreDetails
Page 1 of 1649 1 2 1,649

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.