இலங்கை

Tamilmirror Online || நிலாவெளியில் படகு மோதி இத்தாலி சிறுமி காயம்

திருகோணமலை நிலாவெளி கட லில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு சிறுமி மீது படகு மோதியதில் அவர் காயமடைந்துள்ளார். நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகளான இத்தாலி...

Read moreDetails

நிவாரண காணொளிகளால் மக்களை ஏமாற்றும் என்.பி.பி! பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கும் சஜித்

திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத் தக்கவைக்கத் தினமும் பிழையான நகர்வில் பயணிக்கின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்...

Read moreDetails

பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு…

ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவின்  தேசிய...

Read moreDetails

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற...

Read moreDetails

Tamilmirror Online || மலேசியாவிலிருந்து வந்த சீனர் கைது

மலேசியாவிலிருந்து ரூ. 60 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்தி வந்த சீனர் கைது! ரூபாய் அறுபது லட்சத்து முப்பதாயிரம் (ரூ. 6,030,000) மதிப்புள்ள வெளிநாட்டு...

Read moreDetails

நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி

"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (24)நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

கண்டி எசல பெரஹரா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா - 2026 ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி...

Read moreDetails

வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது

கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படையிளனரால்...

Read moreDetails

Tamilmirror Online || பலாங்கொடயில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு

பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவலதன்ன பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் சடலம், மஹவலதன்ன கஹவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.  பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்தத்...

Read moreDetails
Page 1 of 1553 1 2 1,553

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.