இலங்கை

காணாமல் போன துப்பாக்கி ஆற்றிலிருந்து கண்டெடுப்பு

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு சொந்தமான அரச துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர்...

Read moreDetails

சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை பிரதான சந்தேகநபர் மாலைதீவில் கைது

 அக்குரகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி கொலை தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபர், மாலைதீவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக...

Read moreDetails

Tamilmirror Online || களைகட்டிய ’பணிஸ்’ சாப்பிடும் போட்டி (வீடியோ)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் SCR விளையாட்டு விழா அண்மையில் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு அங்கமாக இடம்பெற்ற 'பணிஸ்' (Bun) சாப்பிடும் போட்டி...

Read moreDetails

பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட அனர்த்தம் : கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கடவத்த காவல்துறை பிரிவின் மேல் பியான்வில பகுதியில் நேற்று இரவு (04) ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர் ஒருவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொன்றதாக காவல்துறை...

Read moreDetails

வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த W.கொஸ்தாவுக்கு வருடாந்த இடமாற்றம் கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் நேற்றையதினம்(04) இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். இந்நிலையில் வட்டுக்கோட்டை காவல்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதல் : 20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5)...

Read moreDetails

முடிவுக்கு வரவுள்ள பரீட்சை மையக் கல்வி முறை : பிரதமர் அறிவிப்பு

மனனம் செய்யும் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறை மற்றும் திறன்கள் நிறைந்த புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வருவதாக பிரதமர்...

Read moreDetails

ஈரானின் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழு

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து...

Read moreDetails

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : தமிழக முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழி

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நாடுவதற்கு ஆதரவளிப்பதில் தமிழகத்திற்கு ஒரு கடமை இருப்பதாக குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் விஜய்,...

Read moreDetails

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...

Read moreDetails
Page 50 of 1558 1 49 50 51 1,558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.