இலங்கை

புதிய தாக்குதல்களுக்கு தயாராகும் அமெரிக்கா : மேற்கு பிராந்திய வான்வெளியை மூடியது ஈரான்

அமெரிக்கா புதிய இராணுவத் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், தெஹ்ரானுக்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்த நிலையில், ஈரான் சனிக்கிழமையன்று தனது மேற்குப்...

Read moreDetails

சிறுமி பாலியல் பலாத்தார வழக்கு! திலும் அமுனுகமவுக்கு அழைப்பாணை

சமீபத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சரும் சர்வஜன...

Read moreDetails

கோவை சிறுமி படுகொலை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் விடுத்துள்ள உத்தரவு

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து  தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

விஜய்யை அணிலாக்கிய சீமான்! அணிலை சிங்கமாக்கிய விஜய்

தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வந்த பாரம்பரியக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது முதல் தேர்தலிலேயே அரியணை ஏறியுள்ளார் தமிழக வெற்றிக்...

Read moreDetails

920 மில்லியன் ரூபாய் மோசடி! பெண்ணொருவரை கைது செய்ய உதவி நாடும் காவல்துறை

 ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கண்டறிவதற்காகக் காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் போதைப்பொருளுக்கு எதிராக அணி திரண்ட மக்கள்

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ”உங்கள் எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப் பொருளினை பயன்படுத்துவதை...

Read moreDetails

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன், தொடர்ச்சியாக தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. Read More

Read moreDetails

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதிய இணைப்புஇலங்கை திறைசேரி நிதியுடன் தொடர்புடைய இணையவழித் திருட்டு குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில்...

Read moreDetails

டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் குறித்த...

Read moreDetails

டெல்லி செல்ல தயாராகும் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி செல்லும் முதலமைச்சர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,...

Read moreDetails
Page 51 of 1466 1 50 51 52 1,466

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.