இலங்கை

Interpol சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பயங்கர நபர் நாட்டிற்கு

டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

Read moreDetails

வடக்கில் அரச அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம்…! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராகவே போராட்டம்...

Read moreDetails

Tamilmirror Online || கேதன் அகர்வால் கொலை: பல் மருத்துவர் இடைநீக்கம்

  புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் கேதன் அகர்வாலின் (Ketan Agarwal) படுகொலையை கேலி செய்யும் வகையிலும், அதனை நியாயப்படுத்தும் விதமாகவும் சமூக வலைதளத்தில்...

Read moreDetails

ஈரான் மீது கனடா அதிரடி நடவடிக்கை! 5 மூத்த அதிகாரிகளுக்குப் பொருளாதாரத் தடை

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில்...

Read moreDetails

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என...

Read moreDetails

மிகைக் கட்டணம் டிசம்பர் வரை நீடிப்பு

வாகன இறக்குமதி வரிகள் மீது நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக் கட்டணம் (Surcharge) வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  ...

Read moreDetails

ஹோர்முஸில் தொடரும் கப்பல் போக்குவரத்து முடக்கம்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (Kpler) நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி இந்த தகவல்...

Read moreDetails

பெரும் கடத்தல்காரர்களில் ஒருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரு அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த...

Read moreDetails

பிரான்ஸில் காட்டுத்தீயை ஏற்படுத்திய 474 பேர் கைது

பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரலாறு காணாத...

Read moreDetails

Tamilmirror Online || நைஜல் ஃபராஜையே நம்புவதாக லீ ஆண்டர்சன் பேட்டி

   கிளாக்டன் (Clacton) இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிகழ்வுக்குச் செல்லவேண்டாம் எனத் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து நைஜல் ஃபராஜுடன் (Nigel...

Read moreDetails
Page 52 of 1650 1 51 52 53 1,650

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.