இலங்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி

 அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அவர்களை தவறாக வழி நடத்த வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி ரணில்(ranil) மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரவிடம்(anura kumara dissanayake)...

Read moreDetails

மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் 

கலந்துரையாடலின் போது, ​​மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். Read More

Read moreDetails

Tamilmirror Online || ”பரீட்சைகள் திணைக்களம் உறுதியளிக்க வேண்டும்”

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமூகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என...

Read moreDetails

விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் பாரிய மாற்றங்களுக்கு அடித்தளம்

36 விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பதாக இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை இராஜாங்க அமைச்சர் ஜிதேந்திர சிங்...

Read moreDetails

கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான தகவல்

பன்றி காய்ச்சல் என்ற போர்வையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ...

Read moreDetails

தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த முக்கிய செய்தி

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.  நாளைய தினம்...

Read moreDetails

இத்தாலிய தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்

26 இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இச்சந்திப்பில் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால...

Read moreDetails

யாழ். காங்கேசன்துறை – கொழும்பு விசேட தொடருந்து சேவை

யாழ். காங்கேசன்துறை - கொழும்பு குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை இன்று விசேட சேவையை ஆரம்பித்துள்ளது .தீபாவளியை முன்னிட்டு மேலதிகமாக தொடருந்துகள் 31.10.2024 மற்றும் 01.11.2024 ஆகிய தினங்களில்...

Read moreDetails

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் இல்லை & ஜனாதிபதி

கிராமிய வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails
Page 1454 of 1656 1 1,453 1,454 1,455 1,656

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.