• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அவர்களை தவறாக வழி நடத்த வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி ரணில்(ranil) மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரவிடம்(anura kumara dissanayake) கேட்டுக் கொள்வதாக நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இரு தலைவர்களும், அந்தந்த தேர்தல் பிரச்சாரங்களில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்ததாகக் கூறினர், ஆனால் ஒவ்வொரு தலைவரும் இப்போது பொறுப்பைத் திசைதிருப்புவதால், பிரச்சினை வேறு திசைக்கு சென்று விட்டது.

அரசாங்க ஊழியர்  நாட்டின் “முதுகெலும்பு”

இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை தெரிவித்த அவர், அவர்களை நாட்டின் “முதுகெலும்பு” என்று வர்ணித்தார்.

Former President Ranil Wickremesinghe and President Anura Kumara have both misled government employees over the salary hike by making false promises during their campaigns to garner votes. Now, with each pledging an increment, it seems the matter has hit a dead end, with both…

— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 31, 2024

விரக்தி, கொந்தளிப்பை ஏற்படுத்தும்

“அவர்களை தவறாக வழிநடத்துவது விரக்தியையும் கொந்தளிப்பையும் மட்டுமே ஏற்படுத்தும்” என்று நாமல் எச்சரித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ரணில்,அநுரவிற்கு நாமல் சாட்டையடி | Stop Misleading Public Sector Employees Namal


இந்த விடயத்தில் அரசாங்க ஊழியர்களை தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுதியுடையவர் என்பதை வலியுறுத்திய அவர், தேர்தல் பிரச்சார கடமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அழைப்பு விடுத்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 



Read More

Previous Post

அல்லு அர்ஜுன் ஊதியம் ரூ.300 கோடி | Makkal Osai

Next Post

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் | pm Modi and Minister Rajnath Singh celebrated Diwali with army soldiers

Next Post
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் | pm Modi and Minister Rajnath Singh celebrated Diwali with army soldiers

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் | pm Modi and Minister Rajnath Singh celebrated Diwali with army soldiers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin