இலங்கை

ஆயிரக்கணக்கிலான விளக்கு ஔிகள் அனைவரின் மனங்களில் நட்புறவை பரப்பட்டும்

2 இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள்...

Read moreDetails

யாழில் வாயிலிருந்து நுரைதள்ளி உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த முக்கிய செய்தி

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.  நாளைய தினம்...

Read moreDetails

இலங்கைக்கு அவுஸ்திரேலியாவிடமிருந்து விமானம் நன்கொடை – Thinakaran

150 அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 350 விமானம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில்...

Read moreDetails

தேர்தல் சட்டத்தை மீறிய தமிழ் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு (Batticaloa) - ஆரையம்பதி பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கைது நடவடிக்கையானது...

Read moreDetails

கொழும்பில் இருந்து சென்று ஹட்டனில் கைவரிசை காட்டிய 4 யுவதிகள் கைது

சில வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதாக ஹட்டன் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. Read More

Read moreDetails

Tamilmirror Online || வடமராட்சியில் இரட்டைக் கொலை: இருவர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் நவ. 01 விடுமுறை

99 தீபாவளிப் பண்டிகையையிட்டு நவம்பர் 01ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

கொட்டுக்கச்சியவைச் சேர்ந்த மெணிக்ஹாமி என்பவர், தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இணைந்து, தனது நூறாவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.1924ஆம் ஆண்டு பிறந்த மெணிக்ஹாமியின் சொந்த ஊர் மஹகும்புக்கடவல,...

Read moreDetails
Page 1455 of 1656 1 1,454 1,455 1,456 1,656

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.