இலங்கை

புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர்

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால்...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுர வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.இன்று (21) நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்...

Read moreDetails

Tamilmirror Online || பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் முக்கிய தெரிவுகள் இடம்பெற்றதன் பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, பாராளுமன்றம் ஒரு மணிநேரத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர்: கலாநிதி...

Read moreDetails

மட்டக்களப்பின் கொம்பு முறி

நவீன உலகின் பல்வேறு பரிமாணங்களுக்கு உட்பட்டுச் செல்கின்ற இன்றைய காலத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பாரம்பரிய சடங்குகளை தலைமுறை தலைமுறையாக பேணி பாதுகாத்து வருகின்ற தன்மை...

Read moreDetails

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை : ஆரம்பமாகவுள்ள பிரசன்னம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடாளுமன்ற பிரசன்னம் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் கன்னி...

Read moreDetails

Tamilmirror Online || ரவியின் நியமனம் குறித்து விசாரணை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள நான்கு பேர் கொண்ட குழுவொன்று...

Read moreDetails

இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள் கொள்ளை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிர​தேசத்தில் தனிமையாக தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண்ணொருவரை கடுமையாக தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு...

Read moreDetails

35 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட இறுதி அறிவிப்பு

மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து இன்றையதினமும் (21) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1418 of 1667 1 1,417 1,418 1,419 1,667

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.