பத்தாவது பாராளுமன்றத்தில் முக்கிய தெரிவுகள் இடம்பெற்றதன் பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, பாராளுமன்றம் ஒரு மணிநேரத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர்: கலாநிதி அசோக ரன்வல
பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி
சபை முதல்வர் அமைச்சர் பிமல்,
ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

