இலங்கை

கூனித்தீவு படபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா!

5 மூதூர் கிழக்கு, கூனித்தீவு – நவரெட்ணபுரம் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா நாளை (10) கூனித்தீவு விநாயகர் ஆலயத்திலிருந்து பிற்பகல்...

Read moreDetails

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள லட்சக்கணக்கானோர்: குற்றஞ்சாட்டும் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையிலுள்ள 9 இலட்சம் பேர் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக தொழில்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், 5...

Read moreDetails

ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறையா? வெளியான தகவல்!

ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்று (08) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 14 ஆம்...

Read moreDetails

Tamilmirror Online || கொம்பனித்தெரு மேம்பாலம் திறந்து வைப்பு

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி...

Read moreDetails

நீண்ட ஆயுளின் இரகசியத்தை வெளிப்படுத்திய உலகின் வயதான மனிதர்

இங்கிலாந்தை சேர்ந்த 111 வயது முதியவரான ஜோன் அல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் தற்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார்....

Read moreDetails

முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

சர்ச்சையை ஏற்படுத்திய மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

Tamilmirror Online || பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்தன

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதற்கமைய 1 கிலோ செத்தல்  மிளகாய் 300 ரூபாவினால்...

Read moreDetails

முஸ்லிம்களின் மத அடிப்படையில் நல்லடக்கத்தை உறுதி செய்ய புதிய குழு

171 முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக...

Read moreDetails

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் விசேட...

Read moreDetails
Page 1417 of 1479 1 1,416 1,417 1,418 1,479

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.