இலங்கை

Tamilmirror Online || சீனாவில் நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்கே அமைந்துள்ள ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில், செவ்வாய்க்கிழமை (16)  மாலை 5.06 மணியளவில் கடும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு...

Read moreDetails

பண மழையில் நனையபோகும் ஐந்து ராசிகள்…! அடித்த பெரிய ஜாக்பாட்

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் யோகங்கள் உருவாகி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 25 ஆம் திகதி சனி...

Read moreDetails

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) நேற்று முற்பகல் (16)...

Read moreDetails

மிகப்பெரிய ஆபத்தில் இஸ்ரேல்.. ஈரானிலிருந்து தோல்வியுடன் திரும்பும் ட்ரம்ப்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை விலக்கிக்கொள்ளவும் முடக்கப்பட்ட ஈரானின் 25 பில்லியன் டொலர் சொத்துக்களை விடுவிக்கவும் முதற்கட்டமாக ஒப்புக்கொண்டுள்ளார். ஈரானின் அணு...

Read moreDetails

Tamilmirror Online || யோஷிதவின் தீர்ப்பு ஜூலை 3-ல் அறிவிக்கப்படும்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ‘சதி’ (Conspiracy) என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துச்...

Read moreDetails

அமெரிக்காவில் உச்சம் தொட்ட மின்கட்டண உயர்வு!

அமெரிக்காவில் மின் விநியோகக் கட்டமைப்பில் நிலவும் தொடர் குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் அந்தக் கட்டமைப்பைச் சீரமைக்கும் பொறுப்பில்...

Read moreDetails

Tamilmirror Online || காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

கடந்த 11ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட சிறுவர்களின் என்புக்கூடுகள்

 செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின்...

Read moreDetails

பொன்சேகாவிற்கு பிரித் பூனூல் கட்டிய தேரருக்கு நேர்ந்த நிலை

கடந்த ஏப்ரல் மாதம் அனுராதபுரத்திலுள்ள ஒரு விகாரையில் பிரித் பூனூல் அவரது குளியலறையில் அவிழ்ந்து விழுந்த நாளில், அந்தப் பூனூலைக் கட்டிய துறவிக்கு ஒரு பெரிய சிக்கல்...

Read moreDetails

“அனைத்து தகவல்களையும் சலே வெளிப்படுத்த வேண்டும்”

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, தன்னிடம் உள்ள அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையான ஒத்துழைப்பை...

Read moreDetails
Page 91 of 1562 1 90 91 92 1,562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.