இலங்கை

லொறி மீது உர லொறி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

பொலிஸாரால் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறி மீது, உரம் ஏற்றி வந்த பாரிய லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்;...

Read moreDetails

யாழில் காணி இல்லாதவர்களுக்கு இளங்குமரன் எம்.பி வெளியிட்ட அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொடர்பு குறித்து அரசாங்கத்திடம் தற்போது எந்தத் தகவலும் இல்லை என்றாலும், அவரைக் கைது செய்வதா இல்லையா என்பது விசாரணைகளின்...

Read moreDetails

ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சுரேஷ் சலே : குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சிஐடி

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடைகளின்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ்...

Read moreDetails

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

அரசாங்க நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது...

Read moreDetails

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து – இருவர் பலி: ஒருவர் படுகாயம்

ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில்...

Read moreDetails

சட்டவிரோதமாக கொண்டு வந்த சவர்க்காரம் மற்றும் ஷாம்பு பறிமுதல்

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி, கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை (15) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட...

Read moreDetails

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் – அரசுக்கு பறந்த கோரிக்கை

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.பொய்களைக் கூறி ஆட்சிக்கு...

Read moreDetails

Tamilmirror Online || சிறுவன் மீது கொடூர தாக்குதல் : வீடியோவால் சிக்கிய சந்தேக நபர்

ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை  திட்டமிட்டுக் கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து,...

Read moreDetails
Page 90 of 1562 1 89 90 91 1,562

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.