இலங்கை

இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கம்பம்...

Read moreDetails

சீனா உடனான நட்புறவில் விரிசல்! முக்கிய தூதரகத்தை மூடியது இஸ்ரேல்

சீனாவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரொன்றில் இயங்கிவந்த தனது துணைத் தூதரகத்தை இஸ்ரேல் மூடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்...

Read moreDetails

ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது! பெசெஷ்கியன் அறிவிப்பு

ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார். அத்தோடு, ஈரான் போரையோ அல்லது எல்லை விரிவாக்கத்தையோ விரும்பவில்லை என்றும்...

Read moreDetails

உயர்தர வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு முற்றுப்புள்ளி

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் கடந்த காலங்களைப் போன்ற தமிழ் மொழிமூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இனி ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக்...

Read moreDetails

சுற்றுலா விசாவில் வேலை! 94 வெளிநாட்டவர்களுக்கு 7 மில்லியன் ரூபா அபராதம்

இலங்கையில் சுற்றுலா விசாக்களில் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 சீன நாட்டினருக்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய 7 மில்லியன் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்....

Read moreDetails

மன்னாரில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்! தொடரும் விசாரணை

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (7)...

Read moreDetails

சவுதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை! ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை வராதவாறு உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என சவூதி அரேபியாவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன்...

Read moreDetails

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகள் 500 – ஐ தாண்டியது

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய...

Read moreDetails

குடும்ப தகராறில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்ற கணவன் கைது! – Sri Lanka Tamil News

Home / குடும்ப தகராறில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்ற கணவன் கைது! வெலகெதர பொலிஸ் பிரிவில் உள்ள அம்பகோட்டே பகுதியில் குடும்ப தகராறு காரணமாக...

Read moreDetails

Tamilmirror Online || 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்கான 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். R   Read More

Read moreDetails
Page 90 of 1672 1 89 90 91 1,672

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.