இலங்கை

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணைகள் தீவிரம்

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு...

Read moreDetails

வடக்கில் நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம்! மக்களுக்கு வெளியான முன்னெச்செரிக்கை

இலங்கைக்கு வடக்கு திசையில் நிலை கொண்டிருக்கின்ற தாழ் அமுக்கப் பிரதேசம் படிப்படியாக நலிவடைந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த தாழ் அமுக்கப் பிரதேசத்தின் தாக்கத்தின்...

Read moreDetails

Tamilmirror Online || விஜய் – கமல்ஹாசன் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய்யை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி நேற்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது குறித்து கமல்ஹாசன்...

Read moreDetails

தமிழர் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது! அவுஸ்திரேலியா செனட்டர் ஆதங்கம்

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக...

Read moreDetails

மாவீரர் வாரத்தில் மகிந்தவுக்கு தீங்கு விளைவிக்க திட்டமாம்! இப்படி கூறும் மனோஜ் கமகே

விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் என்று அழைக்கப்படுபவர்களை நினைவுகூரும் மாதம் வந்துவிட்டதால், பல்வேறு குழுக்கள் மகிந்த ராஜபக்சவைக் குறிவைத்து, அத்தகைய காலகட்டத்தில் அவருக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் போக்கு...

Read moreDetails

வாகன விலைகளில் விரைவில் மாற்றம்! இறக்குமதியாளர்கள் விளக்கம்

வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் விதித்துள்ள புதிய வரித் திருத்தம், நாட்டில் வாகனங்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனாதிபதி...

Read moreDetails

சீனாவிலிருந்து முட்டுக்கட்டையுடன் திரும்பிய ட்ரம்புக்கு ஒரு ஸ்திரத்தன்மை மார்க்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் இந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், வெளிப்படையாக பெரிய ஒப்பந்தங்களை உருவாக்காதபோதிலும், அமெரிக்கா – சீனா உறவு மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட போட்டி என்ற...

Read moreDetails

சிட்னியில் எழுந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (16) திறக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு...

Read moreDetails

Tamilmirror Online || வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயா வடிநிலப்பகுதியில் விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும்...

Read moreDetails

அமெரிக்க எரிபொருள் நிலையங்களில் கணனிகள் ஊடுருவிய ஈரானிய ஹேக்கர்கள்

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்குச் சேவை வழங்கும் சேமிப்புத் தொட்டிகளில் உள்ள எரிபொருளின் அளவைக் கண்காணிக்கும் அமைப்புக்கள் மீது ஈரானிய ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக...

Read moreDetails
Page 172 of 1572 1 171 172 173 1,572

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.