இலங்கை

Tamilmirror Online || எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இதனை "சர்வதேச முக்கியத்துவம்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பொன்னைாலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இனப்படுகொலை நினைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி...

Read moreDetails

பேராதனைப் பல்கலையில் யே. கிறித்துறாஜாவின் 'கடற் கொலைகள்' சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

பேராதனைப் பல்கலைகழகத் தமிழ்த்துறை மாணவர் மன்றத்தின் வெளியீடான யே. கிறித்துறாஜாவின் 'கடற் கொலைகள்' சிறுகதைத் தொகுப்பானது வெளியிடப்பட்டது.பேராதனைப் பல்கலைக்கழக பிரதான கலைக் கட்டடக் கருத்தரங்க மண்டபத்தில் கடந்த புதன்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியினரால் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Courtesy: kapil இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை அலுவலகம் முன்பாக இன்று (17) இந்த நினைவேந்தல்...

Read moreDetails

அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்யும் அரசாங்கம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடையங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு...

Read moreDetails

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணைகள் தீவிரம்

கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு...

Read moreDetails
Page 171 of 1572 1 170 171 172 1,572

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.