இந்தியா

தீபாவளிக்கு மட்டுமல்ல.. எந்த நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக் கூடாது..? உச்சநீதிமன்றம் கேள்வி..!

டெல்லியில் பண்டிகை காலங்களில் மட்டுமன்றி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டரில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ராகேஷ் குமாரின் உடலுக்கு இமாச்சல் மக்கள் கண்ணீர் அஞ்சலி | People of Himachal pay tearful tributes to army officer Rakesh Kumar

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் உயிரிழந்தார். இவரது உடல் அவரது சொந்த...

Read moreDetails

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது; 20 ரயில்கள் ரத்து!

தெலங்கானாவின் பெத்தபள்ளியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த வழியில் செல்லக்கூடிய 10 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read...

Read moreDetails

“காங்கிரஸின் சதிவலையில் விழ வேண்டாம்” – பிரதமர் மோடி வேண்டுகோள் – News18 தமிழ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளுக்கும் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க -...

Read moreDetails

ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்: 43 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு பதிவு | First phase of election in Jharkhand today

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன....

Read moreDetails

உலகத்தமிழா்களின் தொழில்முனைவு வாய்ப்புகளை கோலாலம்பூா் பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும்: டாக்டா் வி.ஆா்.எஸ். சம்பத்

உலகத் தமிழர்களின் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரத்தை கோலாலம்பூரில் நவ.15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும் என்று அந்த மாநாட்டு அமைப்புத் தலைவரும்...

Read moreDetails

“அமைதிக்கான நோபல் பரிசை பெற பிரதமர் மோடி தகுதியானவர்” – பிரபல முதலீட்டாளர் கருத்து

சர்வதேச தலைவராக திகழும் இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியானவர் என்று பிரபல முதலீட்டாளர் மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார்.88 வயதாகும் மார்க் மோபியஸ்...

Read moreDetails

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் காங்.சார்பில் 9 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி: அஜித் பவாரின் என்சிபி 5 பேருக்கு வாய்ப்பு | 9 Muslim candidates contest on behalf of Congress

சட்டப்பேரவை தேர்தலுக்கு மகாராஷ்டிரா தயாராகி வரும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இங்கு மொத்தப் போட்டியாளர்களில் 10% மட்டுமே முஸ்லிம்கள். மொத்தம் 288 உறுப்பினர்களை...

Read moreDetails

மும்பையில் ஆப்கன் துணை தூதராக இக்ராமுதீன் காமில் நியமனம்

மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், முதல்முறையாக இத்தகைய...

Read moreDetails

மகாராஷ்டிரா தேர்தல்: “இது அரசியல் அமைப்பை காக்க நடக்கும் போர்”

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா...

Read moreDetails
Page 907 of 1137 1 906 907 908 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.