இந்தியா

பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Tamil Nadu News Live: Top 10 News : பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது! Read More

Read moreDetails

Tamil Live Breaking News : 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா?

Tamil Live Breaking News : உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். Read More

Read moreDetails

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு | Sanjeev Khanna sworn in as Chief Justice of Supreme Court

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உச்ச நீதிமன்றத்தின்...

Read moreDetails

மத்திய அமைச்சருக்கு பிடியாணை பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

புது தில்லி: காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. விவேக் டன்கா தொடுத்த அவதூறு வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவ்ராஜ் சிங்...

Read moreDetails

யார் இந்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா? – News18 தமிழ்

உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். குடியரசு மாளிகையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி...

Read moreDetails

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Jharkhand

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஜார்க்கண்ட் முக்தி...

Read moreDetails

முதல் நாளில் 45 வழக்குகளை விசாரித்த சஞ்சீவ் கன்னா!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளில் 45 வழக்குகளை விசாரித்துள்ளார் நீதிபதி சஞ்சீவ் கன்னா. உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (நவ....

Read moreDetails

குஜராத் ஐஓசியில் பயங்கர தீவிபத்து! வெடித்து சிதறிய டேங்க்!

குஜராத் மாநிலம், வதோத்ரா பகுதியில் உள்ள கோயாலி எனும் இடத்தில் இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர...

Read moreDetails

மணிப்பூரில் என்கவுன்ட்டர் – ‘தீவிரவாதிகள்’ 11 பேர் சுட்டுக்கொலை | At least 11 suspected militants killed in gunfight with security forces in Manipur

ஜிரிபம் (மணிப்பூர்): மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் முகாம் மீது நடந்த தாக்குதலை...

Read moreDetails

மத ரீதியாக அதிகாரிகளுக்கென வாட்ஸ்அப் குழு: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வாட்ஸ்அப்-இல் மத ரீதியான குழுக்கள் உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தொழில்துறை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது ஸ்மார்ட்ஃபோனிலிருந்து ‘மல்லு...

Read moreDetails
Page 908 of 1136 1 907 908 909 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.