இலங்கை

பபுள்கம் இனிப்பூட்டியால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 57% அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Home / பபுள்கம் இனிப்பூட்டியால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 57% அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை! இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம்...

Read moreDetails

இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி

ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி...

Read moreDetails

Tamilmirror Online || சிறையில் செத்து, வீட்டுக்கு உயிரோடு வந்த நபர்

இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட நபரே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த...

Read moreDetails

கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். கனடாவிடம் இருக்கும் பொருட்கள் இல்லாமல்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்...

Read moreDetails

கடற்படை வீரரின் நினைவாக வடக்கில் பேருந்து தரிப்பிடம்

இலங்கை அரச கடற்படையில் 'லீடிங் சீமன்' தரநிலையில் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவருமான மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணத்தின் நினைவாக,...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் வழிமறிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் வழித்தடம் என்று அழைக்கப்படும் தெற்குப் பாத வழியாகப் பயணிக்க முயன்ற இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு

முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய...

Read moreDetails

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்!

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36...

Read moreDetails

கடமை நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை – ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! – Sri Lanka Tamil News

Home / கடமை நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை - ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! புதிய சுற்றறிக்கையின்படி, உத்தியோகபூர்வ தகவல்களை வெளிநபர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடுவதற்கு...

Read moreDetails
Page 6 of 1631 1 5 6 7 1,631

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.