இலங்கை

ஒரு மாதத்திற்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு

அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை...

Read moreDetails

’நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை’

நேபாள பெருவெள்ள பாதிப்பில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடில்லியில் உள்ள...

Read moreDetails

வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்…! சஜித் தரப்பு எடுத்துரைப்பு

இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய...

Read moreDetails

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!

தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரர்களிடம் பேசிய நெகிழ்ச்சியான...

Read moreDetails

அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை! – Sri Lanka Tamil News

Home / அரச மருந்துகளை விற்ற தனியார் மருந்தகம் – வைத்திய பரிந்துரையின்றி போதை மாத்திரைகளும் விற்பனை! குறித்த மருந்தகத்தில், வைத்திய விநியோகப் பிரிவினால் அரச வைத்தியசாலைகளுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || நேபாளத்தில் வெள்ளப் பேருக்கு: உயிரிழந்தோர் 160 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் இதுவரை 160 பேர் உயிரிழந்த நிலையில், நுற்றுக்கணக்கானோரை காணவில்லை...

Read moreDetails

செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்றில் ஒலித்த குரல்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி, மனிதப்புதைகுழி விவகாரம்...

Read moreDetails

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது! – Sri Lanka Tamil News

Home / நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது! இமயமலைப் பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வந்தாலும், இந்த குறிப்பிட்ட...

Read moreDetails

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.அன்னதானக் கந்தன் என...

Read moreDetails

பபுள்கம் இனிப்பூட்டியால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 57% அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Home / பபுள்கம் இனிப்பூட்டியால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 57% அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை! இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம்...

Read moreDetails
Page 5 of 1631 1 4 5 6 1,631

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.