இலங்கை

ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

 ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தெரிவிக்கையில், பிராந்திய,...

Read moreDetails

உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்…! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்

உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட...

Read moreDetails

உங்களை அறியாமலேயே உங்கள் போனுக்குள் மொசாட்..!

இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும் பணி இஸ்ரேலில் மட்டும்தான் நடைபெற்று வருவதாக...

Read moreDetails

இனி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்! – செப்டம்பர் முதல் புதிய நடைமுறை – Sri Lanka Tamil News

Home / இனி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்! – செப்டம்பர் முதல் புதிய நடைமுறை டிஜிட்டல் பொருளாதார இலக்கு 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல்...

Read moreDetails

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய அரச உத்தியோகத்தர் கைது

அம்பாறை - நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட வேளையில்...

Read moreDetails

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || மீனவர் முகத்தைக் கௌவிப் பிடித்த ஆக்டோபஸ்

பிலிப்பைன்ஸின் பலவான் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஜெஸ்லர் செர்வாண்ட்ஸ் என்ற மீனவர் பிடித்த ஆக்டோபஸ் ஒன்று, திடீரென அவரது முகத்தில் பாய்ந்து இறுகப்...

Read moreDetails

கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்: விசாரணை நடத்த முக்கிய கோரிக்கை

கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை கடிதம் ஒன்று...

Read moreDetails

மெட்டாக்கு எதிராக 1.4 டிரில்லியன் டொலர் வழக்கு: இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் மாற்றங்கள் கோரப்படுகின்றன – Sri Lanka Tamil News

Home / மெட்டாக்கு எதிராக 1.4 டிரில்லியன் டொலர் வழக்கு: இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் மாற்றங்கள் கோரப்படுகின்றன 2023ஆம் ஆண்டில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் உட்பட 30...

Read moreDetails
Page 38 of 1647 1 37 38 39 1,647

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.