இலங்கை

பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்

கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை...

Read moreDetails

இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் – வியாபாரி கைது – Sri Lanka Tamil News

Home / இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் - வியாபாரி கைது கைதான சந்தேகநபர், காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம்...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சி சாலை ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்து வயது முதிர்ந்த பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம்...

Read moreDetails

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: இனவாதக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக்...

Read moreDetails

Tamilmirror Online || இரண்டாம் கும்பல் பெரஹரா

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் இரண்டாம் கும்பல் பெரஹரா இன்று வெகு விமரிசையாக வீதியுலா வந்தது. இன்றைய...

Read moreDetails

வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில்  4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி...

Read moreDetails

Tamilmirror Online || iPhone-க்காக தாத்தாவைக் கொன்ற 13 வயது பேத்தி

கேரள மாநிலம், கருவட்டா அருகே 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டிருப்பது...

Read moreDetails

ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு

 ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தெரிவிக்கையில், பிராந்திய,...

Read moreDetails
Page 37 of 1647 1 36 37 38 1,647

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.