இலங்கை

Tamilmirror Online || ’சிவப்பு அட்டை’காண்பித்து வெளியேற்றும் நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் பின்னணியில் இந்தச் சிந்தனை சித்திரம் (Cartoons)...

Read moreDetails

நவாலி பேரவலத்தின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு...

Read moreDetails

Tamilmirror Online || சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: நீதிக்காகக் கொதித்தெழுந்த பொதுமக்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிலைகுலைய வைத்துள்ளது.  ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பு…! எழுந்துள்ள அச்சம்

நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்போதைய வான்வழித் தாக்குதல்களால் ஹோர்முஸ் நீரிணையில்கப்பல் போக்குவரத்து முற்றிலும்...

Read moreDetails

Tamilmirror Online || தங்கத்துடன் வந்த தொழிலதிபர் கைது

டி.கே.பி.கபில   முறையான அனுமதிப்பத்திரமின்றி மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் சுமார் 1,94,85,514 (சுமார் 1.9 மில்லியன்)...

Read moreDetails

கபில சந்திரசேன மரணம்: போதைப்பொருள் அறிக்கை கோரி நீதவான் அவசர நினைவூட்டல்

சிறிலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிர்வாக அதிகாரி, கபில சந்திரசேனவின் மரண நிகழ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கையை அவசரமாகக்...

Read moreDetails

சீனாவை உலுக்கிய தீ விபத்து…! 28 பேர் பலி – தொடரும் மீட்பு பணிகள்

சீனாவில் தீ விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு சீன நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலை...

Read moreDetails

தன்னை கைது செய்யவேண்டாமென்ற கோட்டா : நீதிமன்றின் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரி முன்னாள்...

Read moreDetails

தெல்தெனிய கொலை வழக்கு ; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வைத்தியரின் கொலைச் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களும் வியாழக்கிழமை...

Read moreDetails
Page 40 of 1557 1 39 40 41 1,557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.