இலங்கை

Tamilmirror Online || பாடசாலை வளாகத்தில் தோன்றிய மர்ம அறை

கம்பொல பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் வளாகத்தில், கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

நீர்கொழும்பு கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் விசாரணைகளை காணொளித் தொழில்நுட்பம் மூலம் நடத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை (13) முதல் விசாரணைக்கு...

Read moreDetails

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு : வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய...

Read moreDetails

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இலங்கை

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அத்தோடு, ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் : அதிகாலைவேளை அமெரிக்காவிற்கு ஈரான் இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 16 அன்று தெஹ்ரானுக்கும் வோஷிங்டனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விதிமுறைகளுக்கு இணங்குமாறு ஈரான் இராணுவம்...

Read moreDetails

Tamilmirror Online || பேராதனையின் ’முப்பரிமாண’ சாதனை

"என் குழந்தைகள் பிறந்த முதல் தருணத்தில், அவர்களின் உடல் உறுப்புகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை..." என நெகிழ்ச்சியுடன்...

Read moreDetails

யாழில் முதியவர் ஒருவரிடம் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த...

Read moreDetails

விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ள குறித்த திட்டத்தின்...

Read moreDetails

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! – Sri Lanka Tamil News

Home / 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! இந்த யோகம் உருவாகும் காலத்தில்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிறைச்சாலைகள் திணைக்களத்தின்...

Read moreDetails
Page 34 of 1556 1 33 34 35 1,556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.