இலங்கை

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! – Sri Lanka Tamil News

Home / 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 16இல் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: 6 ராசிக்காரர்களுக்கு பணம், வெற்றி குவியுமாம்! இந்த யோகம் உருவாகும் காலத்தில்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிறைச்சாலைகள் திணைக்களத்தின்...

Read moreDetails

ஈரானிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்! – Sri Lanka Tamil News

Home / ஈரானிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்! ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும்,...

Read moreDetails

Tamilmirror Online || பெலிங்ஹாமின் அசாத்திய ஆட்டம்: அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

ஐக்கிய அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற விறுவிறுப்பான உலகக் கிண்ண கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், நோர்வேயை 2-1 என்ற கோல் கணக்கில்...

Read moreDetails

கருணா – டக்ளஸ் – தேசப்பந்து – ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு

சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு  சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.தற்போதைய அரசாங்கம், கந்த காலங்களில் முக்கியப்...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில்...

Read moreDetails

ரணில் – கோட்டாபய வழக்கில் தற்போதைய அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இ-விசா வழங்கும் திட்டம் தொடர்பானதாகக்...

Read moreDetails

Tamilmirror Online || இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: எஸ்.ஜானகிக்கு விஜய் புகழஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.ஜானகிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத்...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி

பசிபிக் பிராந்தியத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியதால், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தாய்வான், ஜப்பான் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் உள்ளிட்ட பல...

Read moreDetails

15 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரம்மாண்டமான புதிய டைனோசர் கண்டுபிடிப்பு

வடகிழக்கு தாய்லாந்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட டைனோசர் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் தாவர உண்ணியானது, இதற்கு முன்னர் ஆவணப்படுத்தப்பட்ட எந்த டைனோசரின்...

Read moreDetails
Page 35 of 1556 1 34 35 36 1,556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.