இலங்கை

Tamilmirror Online || கைதி மரணம்: அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

 பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட...

Read moreDetails

ஒட்டுமொத்த குழுவுடனும் பதவி விலகிய ஷம்மி சில்வா! வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று (28) நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்தின் போது...

Read moreDetails

Tamilmirror Online || ஜாகர்த்தாவில் கோர ரயில் விபத்து: 14 பேர் பலி

  இந்தோனேசியாவில் திங்கட்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில்   மீது, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மற்றுமொரு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில்...

Read moreDetails

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அராங்கத்திற்கு அடுத்த தலையிடி

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் சேவைக்கு (US Post) வழங்கிய கொடுப்பனவில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி குறித்த தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த...

Read moreDetails

யாழ் கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் : கவலை வெளியிட்டுள்ள நாமல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் தமிழ்நாட்டின் சில கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக...

Read moreDetails

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக்...

Read moreDetails

Tamilmirror Online || திருச்செந்தூர் கோயிலில் விஜய் சாமி தரிசனம்

த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ...

Read moreDetails

பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் – Sri Lanka Tamil News

Home / பொகவந்தலாவை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம் பொகவந்தலாவை – பலாங்கொடை பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை...

Read moreDetails

Tamilmirror Online || CIABOCவில் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (28) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். ...

Read moreDetails

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தொகையிலான போதைப் பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு மகாநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடலை...

Read moreDetails
Page 220 of 1576 1 219 220 221 1,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.