இலங்கை

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில்

இந்தியாவின் விமானப் போக்குவரத்து சந்தையில் 95 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள், விமானத் துறை "செயல்பாடுகளை நிறுத்தும்" நிலையில் இருப்பதாக...

Read moreDetails

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம்,சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (28)கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. ...

Read moreDetails

Tamilmirror Online || ’ஏஹிபஸ்ஸிகோ’ நடைபயணம் நிறைவு

உலக அமைதியை நோக்கமாகக் கொண்ட 'ஏஹிபஸ்ஸிகோ'  அமைதி நடைபயணம் இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து கொழும்பு சுதந்திர...

Read moreDetails

கட்டுநாயக்காவில் சிக்கிய 22 தேரர்களில் 19 பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

 தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நாடு திரும்பிய போது கைது செய்யப்ட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய...

Read moreDetails

Tamilmirror Online || மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வரவுள்ளார்

மாலைதீவு ஜனாதிபதி வைத்தியர் முகமது முய்சு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவை திருப்திப்படுத்தாத ஈரானின் முன்மொழிவு

 உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக கடந்து செல்லும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் நிலைப்பாடு, அமெரிக்காவின்...

Read moreDetails

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து முதியவரை மோதித்தள்ளியது

Courtesy: kapil வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று(28) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்றுமாலை யாழில் இருந்து கொழும்பு...

Read moreDetails

தமிழகத்திலிருந்து மீண்டும் தப்பிவர முயன்ற இலங்கை தமிழர்கள் உட்பட அறுவர் கைது!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகத் தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற இலங்கைத் தமிழர்கள், மீண்டும் சட்டவிரோத முறையில் இலங்கைக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

Tamilmirror Online || கைதி மரணம்: அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

 பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட...

Read moreDetails
Page 219 of 1576 1 218 219 220 1,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.