இலங்கை

ஹோர்முஸில் தற்காப்பு'நடவடிக்கையை தொடங்கவுள்ள பிரான்ஸ்

பதற்றமான சூழ்நிலைகள் சீரடைந்தவுடன் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காப்பு சர்வதேச கடல்சார் பணி தொடங்கப்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்படி ஹோர்முஸ் முற்றுகை நிறுத்தப்பட வேண்டும்,...

Read moreDetails

Tamilmirror Online || 2,629 பேர் உயிரிழப்பிலிருந்து மீட்பு

இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19 உள்நாட்டு...

Read moreDetails

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை(01.05.2026) அமைச்சர் சுனில்...

Read moreDetails

எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விசேட அறிக்கை

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால்...

Read moreDetails

Tamilmirror Online || இடியுடன் கூடிய மழை: பலத்த காற்று வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை தேசிய வளிமண்டலவியல் மத்திய நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவினால் வெளியிடப்பட்டது. 2026 மே மாதம் 01 ஆம்...

Read moreDetails

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை பதவி நீக்கம் செய்யவுள்ளது

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, ஈரானியத் தலைமைக்குள் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது...

Read moreDetails

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

இந்த ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கி...

Read moreDetails

Tamilmirror Online || புகைப்படம் எடுப்பதில் தகராறு: மோதலில் முடிந்த திருமணம்

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை

அவுஸ்திரேலியாவில் பிறந்து வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 212 of 1576 1 211 212 213 1,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.