இலங்கை

யாழ் – கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு தொடருந்து மோதியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். சாலியபுரப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || பாதசாரி கடவையில் விபத்து : பெண் படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது...

Read moreDetails

இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பலத்த பின்னடைவு : கறுப்பட்டியலில் இணைத்தது ஐ.நா

போர் பகுதிகளில் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் நாடுகளை ஐ.நா. சபை கருப்பு பட்டியலில் வைத்து வருகிறது. இந்த நிலையில், போர்...

Read moreDetails

Tamilmirror Online || டிரம்ப் எருமை மாடு: குர்பானி இலிருந்து தப்பியது

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போன்றே விசித்திரமான தோற்றமளித்த அல்பினோ ( வெளிறிய நிற) வகை எருமை மாடு ஒன்று, வங்காளதேச அரசின் தலையீட்டால்...

Read moreDetails

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற 04 கடற்றொழிலாளர்கள் மாயம்

   பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தொிவித்தனர். நேற்று (27) இரவு 11...

Read moreDetails

கென்யா பாடசாலையில் தீ விபத்து: 16 மாணவிகள் பலி, பலர் படுகாயம் – Sri Lanka Tamil News

Home / கென்யா பாடசாலையில் தீ விபத்து: 16 மாணவிகள் பலி, பலர் படுகாயம் கென்யாவின் கில்கில் நகரில் உள்ள உத்துமிஷி பெண்கள் அகாடமி என்ற உறைவிடப்...

Read moreDetails

Tamilmirror Online || தங்க ஆபரணத்துடன் பயிற்றம் உருண்டை திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், தங்களது மகளை...

Read moreDetails

ஹமாஸின் புதிய இராணுவத்தளபதி உட்பட குடும்பத்தையே சாய்த்தது இஸ்ரேல்

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் புதிய இராணுவத் தளபதியான முகமது ஓடே கொல்லப்பட்டாா். முந்தைய தளபதி கொல்லப்பட்ட 2...

Read moreDetails

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை: வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர இலங்கை பொலிஸார் தயார் – Sri Lanka Tamil News

Home / சர்வதேச சிவப்பு எச்சரிக்கை: வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர இலங்கை பொலிஸார் தயார் இலங்கைப் பொலிஸார் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் மூலம்...

Read moreDetails
Page 143 of 1569 1 142 143 144 1,569

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.