இலங்கை

Tamilmirror Online || சளிப்பிடித்திருந்த குழந்தை உயிரிழப்பு

சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. நாதினி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில...

Read moreDetails

அரிசிக்கான அதிகப்பட்ச விலை – வெளியான வர்த்தமானி

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி,...

Read moreDetails

இதெல்லாம் நடந்தாதான் இந்தியா பைனலுக்குப் போகும் & என்ன நடக்கனும்?

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. Read More

Read moreDetails

Tamilmirror Online || எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று...

Read moreDetails

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் : வவுனியாவில் குழப்பம்

வவுனியாவில் (Vavuniya) பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில்...

Read moreDetails

Tamilmirror Online || ரிட் மனுவை வாபஸ் பெற்றார் லொஹான்

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு...

Read moreDetails

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு..! வெளியானது காரணம்

நாடு தற்போது எதிர்நோக்கும் தேங்காய் நெருக்கடிக்கு தேங்காய் ஏற்றுமதியும் இலங்கையில் தேங்காய் ஏற்றுமதிக்கான தேவையும் தான் காரணம் என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளரும், மக்கள் போராட்டக்...

Read moreDetails

Tamilmirror Online || அரிசி வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  சந்தையில் அதிகரித்துள்ள...

Read moreDetails

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு : எது தெரியுமா !

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதலிடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயமானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்...

Read moreDetails
Page 1290 of 1582 1 1,289 1,290 1,291 1,582

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.