இலங்கை

புத்தகங்களுக்கான வற் வரியினால் ஏற்பட்டுள்ள நிலைமை

புத்தகங்களுக்கு வற் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக புத்தக விற்பனை சுமார் 30% குறைந்துள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு...

Read moreDetails

வடிவேல் சுரேஷை உடனடியாக வௌியேற்றுமாறு அதிரடி உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வௌியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர்...

Read moreDetails

ரணில் தரப்புக்கு எதிராக திரும்பிய ஐக்கிய தேசிய கட்சி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்போது,...

Read moreDetails

சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில்...

Read moreDetails

காசாவில் போரை நிறுத்தப் போவதில்லை! பதிலடிக்கு தயார் நிலையில் நெதன்யாகு

இஸ்ரேல்(Israel) – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த முயற்சிகள் தொடரும் நிலையில், காசாவில் தற்போதைக்கு போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு( Benjamin...

Read moreDetails

Tamilmirror Online || 6 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு 12, 13,14...

Read moreDetails

மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்!

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி (Nawalapitiya) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் இன்றையதினம் (10.12.2024) மீட்கப்பட்டுள்ளது.நாவலப்பிட்டி,  ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின்...

Read moreDetails

ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.  Read More

Read moreDetails

”இந்த பிரச்சினையை உணர்வுபூர்வமாக கையாள வேண்டும்”

காட்டு விலங்குகள் பயிர்களை அழிப்பதில் இருந்து பாதுகாக்க நீண்ட கால, விஞ்ஞான மற்றும் நிலையான தீர்வை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சுற்றாடல் அமைச்சு மற்றும் தொழில்நுட்பம்...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்...

Read moreDetails
Page 1289 of 1582 1 1,288 1,289 1,290 1,582

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.