இலங்கை

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை – Sri Lanka Tamil News

Home / இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள்...

Read moreDetails

நான் போர்க் குற்றவாளி இல்லவே இல்லை…! சர்வதேச ஊடகத்திடம் சென்று இப்படி கதறும்சவேந்திர சில்வா

இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.குறித்த விடயத்தை சவேந்திர சில்வா இந்திய...

Read moreDetails

பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்மானம் அறிவிப்பு

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08) அறிவித்துள்ளார். இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின்...

Read moreDetails

Tamilmirror Online || விசேட பாதுகாப்புடன் சபைக்கு வந்தார் நாமல்

விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ச விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சற்று முன்னர்...

Read moreDetails

ராஜபக்சாக்களுக்கு தொடரும் நெருக்கடி : சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர்...

Read moreDetails

மிரட்டிய இஷான் கிஷான்: வரலாற்று இரட்டை சதம் விளாசி சாதனை.. கிழக்கு மண்டலம் 708 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை! – Sri Lanka Tamil News

Home / மிரட்டிய இஷான் கிஷான்: வரலாற்று இரட்டை சதம் விளாசி சாதனை.. கிழக்கு மண்டலம் 708 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை! துலீப் கிண்ண இறுதிப்போட்டியில்...

Read moreDetails

Tamilmirror Online || அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது: நாளை வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு புவியியல் திணைக்கள அதிகாரி ஒருவர் செய்த முறையீட்டின் பேரில், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன  தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால்...

Read moreDetails

யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் ...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அளவுக்கு வலுவான வலையமைப்பைக்...

Read moreDetails

போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் போத்தல்கள் : நீதிமன்றின் உத்தரவு

 போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் விதித்து அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails
Page 11 of 1664 1 10 11 12 1,664

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.