இந்தியா

சபரிமலை மண்டல பூஜை: இன்று மாலை நடை திறப்பு!

முதல் கட்டமாக மண்டல பூகைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.இன்று மாலை 4 மணிக்கு தலைமை அர்ச்சகர்...

Read moreDetails

மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள் தான் – மாநில அரசு அறிவிப்பு

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல், "நிலை 3" செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று தெரியும் | Sri Lankan parliamentary election results will be known today

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று தெரியும். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில்,...

Read moreDetails

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத...

Read moreDetails

நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படும் ரயில் பெட்டிகள்… ஏன் தெரியுமா..?

நீங்கள் ரயில்களில் பயணம் செய்தால், நீலம் மற்றும் சிவப்பு இரண்டு வண்ண பெட்டிகள் (வந்தே பாரத் தவிர) இருப்பதை கவனித்திருக்க வேண்டும். நிறம் மட்டும் மாறிவிட்டது என்று...

Read moreDetails

‘ஒரே நாள், ஒரே ஷிப்ட்’ – போட்டித் தேர்வு மாணவர்களின் போராட்டத்துக்கு பணியும் உ.பி அரசு | ‘PCS prelims to be held in single day’: UPPCS accepts protesting students’ demand

லக்னோ: போராட்டம் நடத்திவரும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, உத்தரப் பிரதேச பொது சேவை ஆணையம் (யுபிபிஎஸ்சி) முக்கிய ஆள்சேர்ப்பு தேர்வை ஒரே நாளில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. மற்ற...

Read moreDetails

இளைஞா்களுக்கு உத்வேகமளிக்கும் பிா்சா முண்டாவின் தியாகம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்....

Read moreDetails

நீருக்கடியில் மூழ்கிய 9,500 ஆண்டுகள் பழமையான நகரம்.. 20 ஆண்டுகள் கடந்தும் வெளிவராத ரகசியம்!

01 ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் காம்பாட் (Khambhat) வளைகுடாவில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொலைந்த நகரம் என்று...

Read moreDetails

கடும் காற்று மாசு எதிரொலி: ஆன்லைன் வகுப்புக்கு மாறும் டெல்லி பள்ளிகள் | schools in Delhi shift to online classes as pollution chokes city

புதுடெல்லி: டெல்லியின் காற்று மாசு அபாயகட்டத்தை எட்டியதை தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் நிலை 3 (GRAP III)-ன் கீழ் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 5ஆம்...

Read moreDetails

மருத்துவமனைக்குள் புகுந்து கத்திக் குத்து! மூவர் பலி!

அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த நிகாம் சாங்பியா என்பவர் (45) மாவட்ட மருத்துவமனையில் இருந்த தனது மனைவி, மகளை சந்திக்க வியாழக்கிழமை (நவ. 14)...

Read moreDetails
Page 903 of 1138 1 902 903 904 1,138

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.