• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

NS Raja Subramani | முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி! யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
NS Raja Subramani | முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி! யார் இவர்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 09, 2026 11:25 AM IST

நாட்டின் முப்படைகளின் 3-ஆவது தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணியை நியமனம்.

என்.எஸ்.ராஜா சுப்பிரமணி
என்.எஸ்.ராஜா சுப்பிரமணி

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் புதிய முப்படைத் தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சுப்பிரமணி, 37 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்து வந்தார்.

என்.எஸ்.ராஜா சுப்பிரமணி

குறிப்பாக, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நாட்டின் முப்படைகளின் 3-ஆவது தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணியை நியமிக்க அமைச்​சரவை நியமனக் குழு ஒப்​புதல் அளித்துள்ளது.

இதே போன்று, இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதியாக இருக்கும் தினேஷ் திரிபாதிக்கு பதிலாக வரும் 31 ஆம் தேதி கிருஷ்ணா சுவாமிநாதன் பதவியேற்க உள்ளார்.

First Published :

May 09, 2026 11:25 AM IST

Read More

Previous Post

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு…! விசாரணையில் அம்பலமான தகவல்கள்

Next Post

பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன? | Makkal Osai

Next Post
பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன? | Makkal Osai

பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin