இலங்கை

கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் அவசர காலங்களில் விமானங்களைத் தரையிறக்குவதற்காக மேலும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச்...

Read moreDetails

கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் – முதல்வர் விஜய்

கோவையில் சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

Read moreDetails

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்…! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை இலங்கை...

Read moreDetails

2 கிலோகிராம் தங்கம் கொள்ளை! கைதான வெல்லாவெளி ஏஸ்.ஐக்கு நீதிமன்றின் உத்தரவு

கொழும்பில் நபர் ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உப காவல்துறை பரிசோதகர்...

Read moreDetails

வீதி விதிமுறைகளை மீறிய மானிப்பாய் காவல்துறையினர்…!

மானிப்பாய் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-05-2026) பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

இந்தியாவின் முக்கிய நகரமொன்றிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை!

சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் மேற்கு இந்தியாவுக்கு இடையிலான விமான போக்குவரத்து இணைப்புகள் விரிவாக்கப்படவுள்ளன. இதற்கமைய, அகமதாபாத்...

Read moreDetails

2026 மாகாண சபை தேர்தல்! யாழில் வைத்து ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு

இவ்வருடம் மாகாண சபை தேர்தலை நடாத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர்

டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள...

Read moreDetails

பிடியாணை பிறக்கப்பட்ட பசிலை அழைத்துவருமாறு நாமலுக்கு சவால்! அநுர தரப்பு அதிரடி

சமீபத்திய நீதிமன்ற விவகாரங்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, முடிந்தால் பசில் ராஜபக்சவை மீண்டும் அழைத்துவருமாறு சிறிலங்கா...

Read moreDetails

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: அமெரிக்க தலைநகரில் பரபரப்பு – Sri Lanka Tamil News

Home / வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: அமெரிக்க தலைநகரில் பரபரப்பு அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails
Page 49 of 1465 1 48 49 50 1,465

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.