• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர்

GenevaTimes by GenevaTimes
May 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் நேற்று(24) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ காவல்துறையினர் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பெண்ணொருவர் கைது


சந்தேகநபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.

டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர் | Suspect Arrested In Connection With Double Murder


சம்பவம் தொடர்பில் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் 82 வயதான அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டனர்.

படுகொலை 



படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வந்ததையடுத்து குறித்த தம்பதியினர் நீண்ட காலமாக டிக்கோயா பகுதியில் வர்த்தககத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர் | Suspect Arrested In Connection With Double Murder


அண்மைக் காலமாக அந்த வர்த்தக நிலைய செயற்பாடுகளை மூடிவிட்டு, இருவரும் அங்கு தனியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சொந்த மகனின் வயிற்றிலேயே உதைத்த இராணுவ வீரர்! கோத்தா பாரு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு | Makkal Osai

Next Post

ருமேனியாவில் வேலை என ரூ.920 மில். மோசடி; சந்தேகநபரை கைதுசெய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸ்! – Sri Lanka Tamil News

Next Post
ருமேனியாவில் வேலை என ரூ.920 மில். மோசடி; சந்தேகநபரை கைதுசெய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸ்! – Sri Lanka Tamil News

ருமேனியாவில் வேலை என ரூ.920 மில். மோசடி; சந்தேகநபரை கைதுசெய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸ்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin