இலங்கை

நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் இறுதி திகதி…! ஜனாதிபதியின் அறிவிப்பு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிகளை வழங்கி முடிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள்...

Read moreDetails

இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தி பாருங்க!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

இஸ்ரேலின் உளவாளி ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் உர்மியா நகரத்தில் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்தபோது குறித்த...

Read moreDetails

மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை

பங்களாதேஷில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர்...

Read moreDetails

வலி தென்மேற்கு பிரதேச சபை ஊழலில் ஈடுபடுகின்றதா..! பொதுமக்களுக்கு வலுக்கும் சந்தேகம்!

வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சாந்தை வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா நிதி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டது. அந்த வீதி புனரமைப்பில் முறைகேடுகள் இருப்பதாக...

Read moreDetails

2025 இல் வெளிநாடு பறந்த இலங்கையர் எண்ணிக்கை : வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டில் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐத் தாண்டியுள்ளது, நேற்றைய (2025.12.19) நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 300,191 ஆகும். வெளிநாட்டு...

Read moreDetails

நெற்பயிர்கள் நாசம் – சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர்...

Read moreDetails

Tamilmirror Online || சரிந்து வந்த பெரிய பாறை : வெளியேறிய குடும்பங்கள்

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, அங்கு வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர்...

Read moreDetails
Page 441 of 1500 1 440 441 442 1,500

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.