அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிகளை வழங்கி முடிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள்...
Read moreDetailsஅசோக ரன்வலவின் எம்.பியின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் Read More
Read moreDetailsஅழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. ...
Read moreDetailsகண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
Read moreDetailsஇஸ்ரேலின் உளவாளி ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் உர்மியா நகரத்தில் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்தபோது குறித்த...
Read moreDetailsபங்களாதேஷில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர்...
Read moreDetailsவலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சாந்தை வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா நிதி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டது. அந்த வீதி புனரமைப்பில் முறைகேடுகள் இருப்பதாக...
Read moreDetails2025 ஆம் ஆண்டில் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐத் தாண்டியுள்ளது, நேற்றைய (2025.12.19) நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 300,191 ஆகும். வெளிநாட்டு...
Read moreDetailsசோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர்...
Read moreDetailsஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, அங்கு வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin