இலங்கை

கருமை நிறத்தை போக்க வேண்டுமா…! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்: உடனடிபலன்

தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும்.இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.இந்த வீட்டில்...

Read moreDetails

Tamilmirror Online || குழியில் விழுந்து குழந்தை மரணம்

மனம்பிட்டிய – அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று...

Read moreDetails

கட்டடுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைதான இளம் வர்த்தகர்

வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (21) அதிகாலை விமான...

Read moreDetails

இன்றைய ராசிபலன் – 21 டிசெம்பர் 2025: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டம் நிறைந்த நாள்! 

கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திர நிலைகளின் தாக்கம் காரணமாக, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தினமும் பல்வேறு மாற்றங்கள் நிகழும். குறிப்பாக...

Read moreDetails

இன்றும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ...

Read moreDetails

25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் தகவல்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க...

Read moreDetails

கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்: வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டில் கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், 19,000 புலம்பெயர்ந்தோரை கனடா அரசு நாடுகடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

கிளிநொச்சியில் முளைத்த திடீர் பணக்காரர்கள்: அம்பலப்படுத்திய எம்.பி

கிளிநொச்சியில் திடீர் பணக்காரராகியவர்களின் பட்டியல் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் இறுதி திகதி…! ஜனாதிபதியின் அறிவிப்பு

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிகளை வழங்கி முடிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார். இதனடிப்படையில், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள்...

Read moreDetails
Page 440 of 1499 1 439 440 441 1,499

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.