இலங்கை

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரால் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

திருகோணமலை (Trincomalee) செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஜப்பானில் வேகமாக பரவும் புதிய வைரஸ்…  48 மணி நேரத்துக்குள் உயிரிழக்கும் ஆபத்து!

டோக்கியோவில் இருந்து வரும் அண்மைய அறிக்கைகளின்படி, இந்த பாக்டீரியாவால் ஏற்படும் நோயுடன் ஜப்பான் போராடி வருகின்றது. Read More

Read moreDetails

Tamilmirror Online || ’பாலின சமத்துவ தீர்ப்பை ஏற்க முடியாது’

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச்...

Read moreDetails

சாதிக்க வயது முக்கியமில்லை”: அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி!

94 அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சாதிக்க வயது முக்கியமில்லை என...

Read moreDetails

வெளிநாடொன்றில் 1400 கோடி ரூபா முதலீடு: முத்தையா முரளிதரனின் அடுத்தகட்ட நகர்வு

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்(Muttiah Muralitharan) இந்தியாவின்(India) கர்நாடக(Karnataka) மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா பணத்தினை முதலீடு செய்யவுள்ளதாக கர்நாடக...

Read moreDetails

காணாமல் போனமை குறித்து STF-ற்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்க்கு கொலை அச்சுறுத்தல்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாட்டின் தலைமை சட்ட அதிகாரியிடம் முறைப்பாடு செய்த மறு தினமே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || வாடகை வரி இவர்களிடம் இருந்து மட்டுமே அறவிடப்படும்

உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   ஒவ்வொரு நபரினதும் முதல்...

Read moreDetails

ஐ.தே.க. புதிய மறுசீரமைப்பின் கீழ் பிராந்திய அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம்

85 ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மறுசீரமைப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (18) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், சாரதி உரிமத்தை பெற்றுக் கொள்பவர்கள் 18 வயது...

Read moreDetails
Page 1500 of 1649 1 1,499 1,500 1,501 1,649

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.