இலங்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்று இரவு முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரித்துக் காணப்படும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25-06-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி...

Read moreDetails

தெல்தெனிய கொலை சம்பவம்…! சந்தேகநபர்கள் நள்ளிரவில் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

தெல்தெனியவில் கார் ஒன்றினுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த நடவடிக்கை நேற்று (24-06-2026)...

Read moreDetails

Tamilmirror Online || கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போத்தல   பொலிஸார் தெரிவித்தனர். கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்திற்கு அருகில்...

Read moreDetails

மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்களுக்கும் அமைதியின்மைக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களே காரணம் என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் (Marco...

Read moreDetails

Tamilmirror Online || “பரீட்சை அட்டவணையில் மாற்றமில்லை”

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே...

Read moreDetails

’ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி’

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில்...

Read moreDetails

கிளிநொச்சியில் காவல்துறை அதிரடி : 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

Courtesy: siva கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினரின் விசேட அதிரடி...

Read moreDetails

வவுனியா மாநகர சபை மேயரை பதவியிலிருந்து நீக்கினார் ஆளுநர் : வெளியாகியது வர்த்தமானி

Courtesy: gokul வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அரச அச்சக திணைக்களத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாவின் மனு ஒத்திவைப்பு

2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

அனுராதபுரத்தில் நாளை முதல் மூடப்படவுள்ள 12 பாடசாலைகள்

பொசன் வாரத்தை முன்னிட்டு, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு பள்ளிகள் நாளை (ஜூன் 26) முதல் ஜூலை 02 வரை மூடப்படும் என்று வட மத்திய மாகாண...

Read moreDetails
Page 31 of 1518 1 30 31 32 1,518

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.