இலங்கை

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அமைச்சர்கள் தீர்ப்புகளைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் இதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தேசிய...

Read moreDetails

Tamilmirror Online || 19,600 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 19,600 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் செய்யப்பட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச்...

Read moreDetails

ஈபிடிபி கொடியைப் பிரதிபலிக்கிறதா தமிழரசு கட்சி! மாங்குளத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டம் – வெடித்த சர்ச்சை

இலங்கைத் தமிழரசு கட்சியின் மே தினக் கூட்டம் மாங்குளத்தில் முதலாம் திகதி பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் ஏந்தி வந்த கொடி குறித்துச்...

Read moreDetails

Tamilmirror Online || 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற 15 வாக்குச்சாவடிகளில் இன்று சனிக்கிழமை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி: ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற...

Read moreDetails

ஈரான் நாடாளுமன்றத்தில் அதிரடி மசோதா: நிரந்தரமாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணை வழியாக இஸ்ரேலியக் கப்பல்கள் எக்காலத்திலும் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்றத் துணை...

Read moreDetails

ஈரான் மீதான அமெரிக்க முற்றுகை தீவிரம்: 20 நாட்களில் திசைதிருப்பப்பட்ட 48 வணிகக் கப்பல்கள்

ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, கடந்த 20 நாட்களில் மட்டும் 48 வணிகக் கப்பல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails
Page 32 of 1399 1 31 32 33 1,399

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.