இலங்கை

யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் எட்டு வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 15.05.2026வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

Tamilmirror Online || தோட்டத்தில் ’பகீர்’: சீட்டுகளுக்கு குஷி: அக்காவுக்கு திண்டாட்டம்

நுவரெலியா நகரின் பனிமூட்டத்திற்குப் பின்னால், அந்தத் தேயிலைத் தோட்டத்து லயன் குடியிருப்புகளில் எப்போதும் ஒரு பரபரப்பு இருக்கும். ஆனால், இம்முறை அந்தப்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் சிக்கப்போகும் மைத்ரி : முன்னாள் செயலாளரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || சல்லாப கணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு

பேருந்து ஒன்றில், பேரழகி ஒருவருடன் மிகவும் சூட்சுமமான முறையில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், தான் பிள்ளையுள்ள ஒரு தந்தை என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள...

Read moreDetails

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

நாட்டில் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன், கொழும்பு, கம்பஹா, மொனராகல...

Read moreDetails

விசில் புளோவர் அசாத்துடன் பரிஸில் சிறிலங்கா சிஐடி!

இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ராஜபச்சகளின் தரப்புக்கு இருந்த தொடர்புகள் குறித்த புதிய விசாரணைகளுக்காக சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய...

Read moreDetails

Tamilmirror Online || மே தின சிந்தனைக்குரிய சித்திரம்

வெளியே பார்ப்பதற்குத் தொழிலாளர்கள் பலவீனமாகத் தெரிந்தாலும், அவர்களின் உழைப்பும் ஒற்றுமையும் இணைந்தால் அது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதை இது உணர்த்துகிறது. ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, குறித்த பிக்குகள் இன்று (01) நீர்கொழும்பு...

Read moreDetails

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறுவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் உடனான போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

‘ஈஸ்டர் உயிரிழப்புக்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தினோம்; தற்போது பஹல்காமிற்காகவும் மெழுகுவர்த்திகளை ஏந்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது’  – Sri Lanka Tamil News

Home / 'ஈஸ்டர் உயிரிழப்புக்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தினோம்; தற்போது பஹல்காமிற்காகவும் மெழுகுவர்த்திகளை ஏந்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது'  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உறவுகளை இழந்த குடும்பங்கள் இருளில் மெழுகுவர்த்திகளை...

Read moreDetails
Page 33 of 1399 1 32 33 34 1,399

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.