மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14.05.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரிய வருகையில், மட்டக்களப்பு - மொறக்கொட்டாஞ்சேனை தேவபுரம்...
Read moreDetailsகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுமார் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தீவிர போர் பதற்றம் காரணமாக, உலக எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் சமீபத்தில் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் சரிவை...
Read moreDetailsசெல்வநாயகம் கபிலன்யாழ் நகரின் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பதில், இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) மற்றும்...
Read moreDetailsஎரிபொருள் விலை உயர்வால் பெரும்பாலான உலகளாவிய விமான நிறுவனங்கள் விமான சேவைகளைக் குறைத்துவரும் நிலையில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனது தற்போதைய அனைத்து சர்வதேச வழித்தடங்களையும் எந்தக் குறைப்புமின்றி...
Read moreDetailsஇந்தச் சித்திரம் சமூகத்தில் நிலவும் நீதி மற்றும் பாதுகாப்பின் நிலையை மிகக் கூர்மையாக விமர்சிக்கிறது. கண்களைக் கட்டிக்கொண்டு தராசைப் பிடிக்க...
Read moreDetailsஅம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலைச் சம்பவம் அம்பலாந்தோட்டை - மாமடல பகுதியில் கடந்த 11.05.2026 ஆம்...
Read moreDetailsHome / இலங்கையில் காணாமல் போன திறைசேரி பணம் ஓமானில் மீட்கப்பட்டதா? இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் அண்மைக் காலத்தில் இவ்வளவு பெரிய தொகை...
Read moreDetails‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை; ‘கம்பஹா ஒஸ்மான்’ கைது Read More
Read moreDetailsதற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது.அந்தவகையில், வெள்ள நீரினால் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin