இலங்கை

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,800 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப...

Read moreDetails

Tamilmirror Online || டிக்கெட் கேட்டவரின் கன்னத்தில் விட்ட மாணவி

ரயில் நிலையத்தில், டிக்கெட் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவரை சட்டக் கல்லூரி மாணவி கன்னத்தில் அறைந்த சம்பவம் சென்னை...

Read moreDetails

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரமான கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். முன்னதாக சம்பவத்தில் 25...

Read moreDetails

Tamilmirror Online || ரம்புட்டான் ஓட்டோ கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்

தணமல்வில - உடவலவ வீதியில், தணமல்வில ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ரம்புட்டான் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி...

Read moreDetails

அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு சிறையிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. நேற்று (ஜூலை 5) மற்றும் இன்று (ஜூலை 6) ஆகிய நாட்களில் நடந்த வன்முறை மோதல்கள் மற்றும்...

Read moreDetails

உயிரிழப்பு 7 ஆக உயர்வு; 50-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (06) காலை ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : வெளிக்கிளம்பிய சிறை நெரிசல் பிரச்சனை

நீர்கொழும்பு சிறையில் 25க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த ஒரு கொடிய மோதல், இலங்கையின் நாள்பட்ட சிறை நெரிசல் பிரச்சினை மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறைச்சாலைகள்...

Read moreDetails

உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

துபாயிலிருந்து திட்டமிடப்பட்டதா…? நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தத்தில் நனைத்த மாபெரும் மோதல்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் நாட்டின் சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் செயல்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீர்கொழும்பு...

Read moreDetails

Tamilmirror Online || உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை (Strait of...

Read moreDetails
Page 3 of 1513 1 2 3 4 1,513

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.