• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,800 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.





ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், அதற்கு அதிக செலவு ஆவதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மெட்டா நிறுவனம் சமீபத்தில் 8 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பில் ஈடுபட்டது.

ஆண்டு தொடக்கத்திலும் 09 ஆயிரம் பேர் பணிநீக்கம்

மைக்ரோசொப்ட் நிறுவனமும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 9 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகும் வாய்ப்பை வழங்கி இருந்தது.

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம் | Microsoft Announces Layoffs Of 4800 Employees

தற்போது, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. 2022ம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட மோசமான சரிவாக இது உள்ளது. இந்நிலையில், 4,800 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

PF பணம் பிடித்தம் செய்வதை குறைத்துக் கொண்டால் லாபமா… நஷ்டமா..? | EPF Scheme 2026 | வணிகம் போட்டோகேலரி

Next Post

“ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்..” மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்..” மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

“ஓணம் பண்டிகைக்கு 100 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்..” மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin