இலங்கை

சிறைச்சாலை மோதல்: களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

கொலைக்களமான நீர்கொழும்பு சிறை – வரலாற்றில் அரங்கேறிய முதல் சம்பவம்

இலங்கை வரலாற்றில் சிறைக் கைதிகளின் தாக்குதலின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினமும் நேற்றும் நீர்கொழும்பு சிறைச்...

Read moreDetails

ட்ரம்ப்பிடம் மற்றுமொரு நாட்டை கோர்த்துவிட்ட நெதன்யாகு!

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் உள்ளிட்டஅந்நாட்டின் மூத்த அதிகாரிகளின் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்கள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails

ஆயுத பற்றாக்குறையால் திணறும் உக்ரைன்! ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து உக்ரைனை பாதுகாக்க தேவையான ஆயுதங்களின் பற்றாக்குறை குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு, மக்களைப் பாதுகாப்பதற்கான தேவையை...

Read moreDetails

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக்...

Read moreDetails

ரஷ்யாவுக்கு பேரிடி! முக்கிய கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

சைபீரியாவின் உட்பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது

மற்றொருவரிடம் இரவல் பெற்ற காரை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஒருவரின் குடும்பத்தினர், அந்த காரின் உரிமையாளரின் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை விவகாரம்! ஜனாதிபதி அநுர மீது விழுந்தது பழி

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மரணங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...

Read moreDetails

4800 ஊழியர்களை பணி நீக்குகிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 4,800 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஏஐயில் கவனம் செலுத்தி வரும் தொழில் நுட்ப...

Read moreDetails

Tamilmirror Online || டிக்கெட் கேட்டவரின் கன்னத்தில் விட்ட மாணவி

ரயில் நிலையத்தில், டிக்கெட் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவரை சட்டக் கல்லூரி மாணவி கன்னத்தில் அறைந்த சம்பவம் சென்னை...

Read moreDetails
Page 2 of 1513 1 2 3 1,513

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.