இலங்கை

Tamilmirror Online || மாணிக்கக்கற்கள், நகைகள் கத்தி முனையில் கொள்ளை

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவிற்ற, வெலிஹிந்த பகுதியில் கடந்த 2026.05.12 அன்று காலை வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட சோதனையொன்று...

Read moreDetails

ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

ஈரானுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கப்போவதில்லை என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் இரு...

Read moreDetails

Tamilmirror Online || மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வியாழக்கிழமை...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மர்ம மரணம்! விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், அவர் வசித்த வீட்டில் இருந்த சிசிரிவி (CCTV) கமராக்களில் எவ்விதப்...

Read moreDetails

Tamilmirror Online || சிவப்பரிசி சோறுக்காக சிதறிப்போன கனவு

தெற்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் அண்மையில் சுவாரசியமான, மற்றும் சங்கடமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குளிர்ந்த பிரதேசமொன்றில் பணம் செலுத்திப் பயில வேண்டிய...

Read moreDetails

சூறாவளியால் 300 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நபர் : வைரலாகும் காணொளி

 இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியில் வீசிய கடுமையான புயலின்போது தகரத்தைப் பிடித்துக் கொண்டிருந்த நபர் சுமார் 300 மீட்டர் உயரம் வரை தூக்கி வீசப்பட்டார். ...

Read moreDetails

நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு கடூழியச் சிறை

2024 ஆம் ஆண்டு தரம்5 புலமைப்பரிசில் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக, தேசிய கல்வி நிறுவனத்தின்...

Read moreDetails

Tamilmirror Online || பலத்த காற்றினால் அள்ளுண்ட சிறுவன் (வீடியோ)

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீசிய அதிவேகக் காற்றினால், சிறுவன் ஒருவன் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14.05.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரிய வருகையில், மட்டக்களப்பு - மொறக்கொட்டாஞ்சேனை தேவபுரம்...

Read moreDetails
Page 2 of 1396 1 2 3 1,396

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.