இலங்கை

சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!

கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியாவுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,  இந்தியாவுக்கு இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன் புறப்பட்டுச் சென்றார் . ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள்...

Read moreDetails

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இந்த வருடத்தின் நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம்...

Read moreDetails

கல்வி அமைச்சுக்கு முன் போராடிய மேலும் மூவர் கைது

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 16,000 பேரை ஆசிரியர் தொழிலில் உள்வாங்குமாறு கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 03 பேர்...

Read moreDetails

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) - நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின்...

Read moreDetails

பாராளுமன்ற உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கேட்க முடிவு

சில பட்டங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை நடந்து வருகிறது. ...

Read moreDetails

கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த வீரர் யார் தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷஹீன் அப்ரிடி (Shaheen Afridi) படைத்துள்ளார். தென்னாபிரிக்க...

Read moreDetails

Tamilmirror Online || போராட்டக்காரர்கள் – பொலிஸார் முறுகல்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும்...

Read moreDetails

மீகொடையில் துப்பாக்கி முனைக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர்!

மீகொடை - நாகஹவத்தை பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீகொட - நாகஹவத்த பகுதியைச்...

Read moreDetails

Tamilmirror Online || மருதானையில் துப்பாக்கிச் சூடு: பெண் காயம்

மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மருதானை...

Read moreDetails
Page 1370 of 1674 1 1,369 1,370 1,371 1,674

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.