இலங்கை

Tamilmirror Online || இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி: ஐவருக்கு காயம்

இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு அனுராதபுரம் ஏ28 பிரதான...

Read moreDetails

நாடாளுமன்ற தேர்தல் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது பாயப்போகும் சட்ட நடவடிக்கை

டிசம்பர் 6 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு அறிக்கையை(campaign expenditure reports )சமர்ப்பிக்கத் தவறிய 1,042 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

மறைமாவட்ட ஆயர் பணியிலிருந்து பிஷப் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ விலகியதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னாரின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய ஞானப்பிரகாசம் அந்தோணிப்பிள்ளையை...

Read moreDetails

வேகமெடுக்கும் மின் இணைப்பு துண்டிப்பு : மின் பாவனையாளர்கள் பரிதவிப்பு

கடந்த ஆண்டு 2,660 ஆக இருந்த மின் இணைப்பு துண்டிக்கப்படும் சராசரி தினசரி எண்ணிக்கை, இந்த ஆண்டு 3,443 ஆக உயர்ந்துள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கம் (...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம்...

Read moreDetails

அநுர அரசின் 05 அமைச்சர்களின் பட்டம் தொடர்பில் வெடித்தது சர்ச்சை

சபாநாயகர் அசோக ரன்வெலவின்((Ashoka Ranwala) )பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய நிலையில் மேலும் ஐந்து அரசாங்க அமைச்சர்களின் கல்வித் தகுதிகள்,...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.  இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு

இந்தியாவிற்கான(india) பயணத்தை மேற்கொண்டள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(anura kumara dissanayake) இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். ...

Read moreDetails

தமிழர் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: மூவர் கைது

கிளிநொச்சியில்(Kilinochchi) காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று(15.12.2024) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை...

Read moreDetails
Page 1369 of 1674 1 1,368 1,369 1,370 1,674

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.