• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: மூவர் கைது

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: மூவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிளிநொச்சியில்(Kilinochchi) காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குறித்த கைது நடவடிக்கை இன்று(15.12.2024) இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் உள்ள சுண்டிக்குளம் சந்தியில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை



விசுவமடு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நேற்றிரவு(14) வீதி சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை மறித்துள்ளனர்.


வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்திலால் தாக்கியுள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: மூவர் கைது | 3 Arrested Assaulting Kilinochchi Police Officer



இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.

 
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலாய்க்காரர்களின் “பொது எதிரியை” எதிர்க்கும் மகாதீருக்கு முகைதின் ஆதரவு  ஒரு அரசியல்பலவீனம் – Malaysiakini

Next Post

Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Next Post
Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Adhav Arjuna: ‘உங்க சங்காத்தமே வேணாம்! திருமாவுக்கு குட்பை சொன்னார் ஆதவ்!’ விசிகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin