இந்தியா

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 25 பேரும் உள்ளூா்வாசி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இருப்பினும், 4...

Read moreDetails

’FIR-களை மூட மாட்டோம் என உறுதி தர முடியுமா?’ தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுமே 14, 2025 அன்று, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை...

Read moreDetails

நீட் முதுகலையில் சீட் பிளாக்கை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

Last Updated:May 22, 2025 5:33 PM ISTNEET PG | முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சீட்...

Read moreDetails

தமிழகத்தில் 9 நிலையங்கள் உட்பட ​​103 அமிர்த ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து​வைத்தார் | PM Modi inaugurates 103 Amrit Bharat railway stations

தேஷ்நோக்/சென்னை: நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 103 அமிர்த ரயில் நிலை​யங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார். இந்​தி​யா​வில் நாள்​தோறும்...

Read moreDetails

தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து...

Read moreDetails

’இரத்தத்தின் இரத்தமே’ இரத்த தான முகாம்! 20 ஆயிரம் பேர் தானம் செய்து அசத்தல்!

மண்டலவாரியான விவரம் மண்டல வாரியாக, சென்னை-3200 பேர், காஞ்சிபுரம்- 1561 பேர், வேலூர்- 1497 பேர், விழுப்புரம்- 1566 பேர், தஞ்சை- 1453 பேர், திருச்சி- 1470...

Read moreDetails

கட்டுக்கட்டாக ரூ. 500 நோட்டுகள் பறிமுதல்.. போலீசார் தீவிர விசாரணை

Last Updated:May 22, 2025 9:37 PM ISTஒவ்வொரு 500 ரூபாய் கட்டுகளுக்கும் மேல் மற்றும் அடிப்புறத்தில் மட்டும் 500 ரூபாய் ஒரிஜினல் தாள் வைக்கப்பட்டு உள்ளே...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பாக்-ஐ துருக்கி வலியுறுத்தும்: இந்தியா எதிர்பார்ப்பு |  Ask Pakistan to end support to terrorism – India’s stern message to Turkey

புதுடெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு, பயங்கரவாத சூழலுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானை ஈடுபடுமாறு துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை...

Read moreDetails

மீண்டும் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில்...

Read moreDetails

’எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா? பித்துக்குளித்தனம்’ விளாசும் ஆர்.பி.உதயகுமார்!

’மடியில் கனம் வழியில் பணம்’தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை கோல்மால்புர கொள்ளைக் கும்பல் வாரிச் சுருட்டியது அம்பலமானதும், டெல்லி பாணியில் நடைபெறப் போகும் கைது...

Read moreDetails
Page 511 of 1186 1 510 511 512 1,186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.