• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காஞ்சிபுரத்தில் ஆண் நண்பருடன் தனிமையில் இளம்பெண்.. கசிந்த படம்.. 3 பேர் சிக்கியது எப்படி | woman found alone with friend in Kanchipuram, Son of DMK President arrested for intimidation

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காஞ்சிபுரத்தில் ஆண் நண்பருடன் தனிமையில் இளம்பெண்.. கசிந்த படம்.. 3 பேர் சிக்கியது எப்படி | woman found alone with friend in Kanchipuram, Son of DMK President arrested for intimidation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Velmurugan P

Time
Updated: Wednesday, June 24, 2026, 13:47 [IST]

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இளம்பெண் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி, அத்துமீறலில் ஈடுபட்டதுடன் 25 லட்சம் பணம் பறித்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் உட்பட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கணவருக்கு தகவல் தெரிந்ததால் மனைவி ஆசிட் குடித்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

woman found alone with friend in Kanchipuram Son of DMK President arrested for intimidation

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் முன்பின் தெரியாதவர்களுடனோ அல்லது பழைய நண்பர்களுடனோ பேசுவது மிக எளிதாகிவிட்டது. இது ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கி, பல நேரங்களில் தவறான உறவாக மாறுகிறது. அதேபோல் கணவன்-மனைவிக்கு இடையே போதிய நேரத்தைச் செலவிடாதது, உணர்வுப்பூர்வமான ஏமாற்றம், ஒருவருக்கொருவர் மதிப்பளிக்காதது போன்ற காரணங்களால், வெளியில் கிடைக்கும் தற்காலிக ஆறுதலை நோக்கி சிலர் ஈர்க்கப்படுவதும் நடக்கிறது. அப்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை சிலர்மிரட்டி பணம் சம்பாதிப்பது, அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நடந்துள்ளது.

வேடிக்கை பார்க்க மாட்டோம்.. GenZ DMK அன்பானந்தன் அரியப்பனுக்காக நேரடியாக களம் இறங்கிய உதயநிதி

வேடிக்கை பார்க்க மாட்டோம்.. GenZ DMK அன்பானந்தன் அரியப்பனுக்காக நேரடியாக களம் இறங்கிய உதயநிதி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அவரது கணவரின் உறவினர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி மறைவான பகுதிகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி அந்த இளைஞர்கள் அந்த பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்தார்களாம்.

இதனால் அந்த பெண் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு அவ்வப்போது பணம் அளித்துள்ளார். அந்தப் பெண் சிறுக சிறுக ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணம் அளித்த நிலையில் மீண்டும் அவர்கள் ஐந்து லட்சம் பணம் கேட்டுள்ளனர்.

GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை

GENZ DMK ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய நள்ளிரவில் குவிந்த போலீஸ் படை

இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக ரூபாய் 5 லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடுத்த நிலையில் அதை அந்த இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் கட்டாதது குறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார், அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த பெண் பணம் கொடுத்த விவகாரம் குறித்து கணவரிடம் தெரிவித்தார். இதன்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன்சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ், மார்ட்டின் டேனியல், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

English summary

Young woman found alone with male friend in Kanchipuram: Three arrested, including DMK panchayat president’s son, for intimidation.

Read More

Previous Post

பெண் சடலத்தை நடக்க வைத்தவரின் நாடகத்தை பாருங்கள்

Next Post

ஆன்லைன் லோன் ஆப்-ஐ மட்டும் நம்பாதீங்க! 5 நிமிடத்தில் லோன்! ஆனால் வட்டி 200 முதல் 700%! சிக்குனா சின்னாபின்னம்! | Instant Loan Apps Under Scrutiny for Charging Up to 700% Interest

Next Post
ஆன்லைன் லோன் ஆப்-ஐ மட்டும் நம்பாதீங்க! 5 நிமிடத்தில் லோன்! ஆனால் வட்டி 200 முதல் 700%! சிக்குனா சின்னாபின்னம்! | Instant Loan Apps Under Scrutiny for Charging Up to 700% Interest

ஆன்லைன் லோன் ஆப்-ஐ மட்டும் நம்பாதீங்க! 5 நிமிடத்தில் லோன்! ஆனால் வட்டி 200 முதல் 700%! சிக்குனா சின்னாபின்னம்! | Instant Loan Apps Under Scrutiny for Charging Up to 700% Interest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin