இந்தியா

’கோவை, நீலகிரிக்கு ரெட் அலார்ட்! 8 மாவட்டங்களின் கனமழை’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

”இன்று (மே 23, 2025) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது”...

Read moreDetails

காஷ்மீரின் கிஷ்த்வாரில் 2வது நாளாக துப்பாக்கிச்சூடு : ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்!

Last Updated:May 23, 2025 12:04 PM ISTஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் ராணுவ வீரர் சந்தீப் பாண்டுரங்க் வீர மரணம் அடைந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள்...

Read moreDetails

நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

Read moreDetails

மாஸ்கோ ஏர்போர்ட்டில் ட்ரோன் தாக்குதல்! வானில் வட்டமடித்த கனிமொழி சென்ற விமானம்!

பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர் சில மணி நேரம் தாமத்திற்கு பின் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்ற விமானம் பாதுகாப்பாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதன்பின்...

Read moreDetails

வக்பு திருத்தச் சட்ட வழக்கின் இடைக்கால உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் | Supreme Court reserves verdict on interim order in Waqf amendment act case

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள்...

Read moreDetails

அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.அருணாச்சலப் பிரதேச மாநிலம்...

Read moreDetails

’வார் ரூம் அரசியல் வேண்டாம்! அதிமுக, ஈபிஎஸ் விமர்சித்தால் இதுதான் நடக்கும்’ பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

அதிமுகவை விமர்சிக்க தடைபாஜக மற்றும் அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், இரு கட்சிகளின் தொண்டர்களும் நிர்வாகிகளும் இணைந்து திமுகவிற்கு எதிராக கருத்துகளை பதிவிட வேண்டும் என்று...

Read moreDetails

‘நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’ – பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

Last Updated:May 22, 2025 4:48 PM ISTஇந்தியாவை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது – பிரதமர் மோடிபிரதமர் மோடிதனது நரம்புகளில் ரத்தம்...

Read moreDetails

நம் பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டனர்: பிரதமர் மோடி பெருமிதம் | Indian Army brought Pakistan to its knees: PM Narendra Modi

பலானா: ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை இந்திய ராணுவம் மண்டியிட வைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் தேஷ்நோக் அருகில் உள்ள பலானா பகுதியில் நேற்று அரசு நலத்திட்ட...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 25 பேரும் உள்ளூா்வாசி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இருப்பினும், 4...

Read moreDetails
Page 510 of 1186 1 509 510 511 1,186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.